Friday, July 20, 2018

அரசு பாட புத்தகங்களை தனியார் பள்ளிகள் பின்பற்றுகிறன: உதயச்சந்திரன்

''சி.பி.எஸ்.சி., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும்,
அரசு புத்தகங்களை பின்பற்றும் நிலைக்கு மாறிவிட்டன,'' என, பள்ளிக்கல்வி துறை செயலர் உதயச்சந்திரன் தெரிவித்தார்.

Wednesday, July 18, 2018

கல்வி தரத்தை உயர்த்த மாநில அரசு உதவ வேண்டும்: 30 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் இருத்தல் வேண்டும் -ஜவடேகர்!

RUSA மற்றும் சம்கார சிக்ஷா எனப்படும் தேசிய உயர்கல்வி மையத்தின் மூலம் உயர்கல்வி
தரத்தினை உயர்த்துவதே மத்திய அரசின் திட்டம் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்!

Thursday, July 5, 2018

புதிய கற்பித்தல் முறை

இந்தக் கல்வியாண்டில் இருந்து புதிய கற்பித்தல் முறையை கையாளும் 1,2,&3 வகுப்புகளைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் பாடக்குறிப்பு (Lesson plan) & Work done ஆகியவற்றை எழுத வேண்டிய அவசியம் இல்லை.....