Saturday, January 9, 2016

சான்றிதழ் சரிபார்ப்பு

நெடுஞ்சாலைத் துறையில்உதவி பொறியாளர் பதவிக்கு,ஜன., 11 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. டி.என்.பி.எஸ்சி.,வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நெடுஞ்சாலைத் துறையில், 213 உதவி பொறியாளர் - கட்டடவியல் காலியிடங்களுக்குசெப்., 6ல் எழுத்துத் தேர்வு நடந்தது. இதில் தேர்வு பெற்றவர்களுக்கான நேர்காணலுக்கு, 423 பேர் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில், 23 பேருக்குஜன., 11 முதல் 14 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment